கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 35) இவர் நேற்று தனபால் பிரதீசுடன் (வயது 11) இடையர்பாளையம் பொன்னாகாணி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஆயில் கம்பெனி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர் ...
கோவை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுப்புராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கதிரேசன் ( வயது 20) இவர் கடந்த 3 மாதங்களாக கோவை ,புது சித்தா புதூர் ரங்கநாதன் வீதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள கதிரேசன் வீட்டில் ...
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கிறீர்களா நண்பர்களே..! தோல்வியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்தான் உங்களுக்கு விரக்தி வரும் அதை விரட்டுவதற்கான வழிகளை தான் இங்கே பார்ப்போம்.. பொதுவாக எல்லோருக்குமே வெற்றி பெற வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில தோல்விகளை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதையெல்லாம் நினைத்து ...
லக்னோ: மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேசம், உத்தரகண்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள, ‘தி கேரளா ஸ்டோரி’ படம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது. இப்படத்திற்கு எதிராக, கேரளா, ...
பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் ...
நெல்லையில் பல் புடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழக்கறிஞர் மகாராஜன் திடீர் கைது!
நெல்லை அம்பா சமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை கொடூர முறையில் புடுங்கியதாக புகார் எழுந்தது. பல்வீர் சிங் விவகாரத்தில் பாதிக்கபட்டவர்கள் இச்சம்பவம் நடைபெற்று பல மாதங்களில் ஆகியும் பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தான் ஏஎஸ்பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட செல்லப்பா ,மாரியப்பன் மற்றும் சுபாஷ் ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம,ஈட்டி துறை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் .இவரது மகன் ஜீவா ( வயது 18 ) மாணவர். இவர் நேற்று அங்குள்ள காளியம்மன் கோவில்- சேத்துமடை ரோட்டில் பைக் ஓட்டிக் கொண்டு சென்றார். அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் .இவரது ...
கோவைஆர் .எஸ். புரம். மேற்கு அருணாச்சலம் ரோட்டில் உள்ள மேதர் காலனி வசிப்பவர் நாகேந்திரன். இவரது மனைவி கீதா (வயது 30) நேற்று கணவன்- மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதை பார்த்த கீதா அவரது கணவரை எழுப்பினார். எழுந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ...
சென்னை : நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் புதிய காலனி பகுதியில் வசிக்கும் அப்துல் ரசாக் என்பவரின் வீட்டில் அதிகாலை முதலே 6 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அவரது செல்போன் ...
ராஜஸ்தான் மாநிலம் நாகெளர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெகானா நகரை ஒட்டிய பகுதிகளில் லித்தியத்தின் இருப்பு பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசு அதிகாரிகளின் கூற்று உண்மை எனில் இந்த செய்தி இன்னும் சில மாதங்களில் மிகப்பரந்த அளவில் பேசுபொருளாகக் கூடும். வெகுசமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாது இருப்புக்களை விட இங்கு காணப்படும் லித்தியம் இருப்புக்களின் ...













