கோவை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பர்மா காலனி சேர்ந்தவர் ஜன ரட்சகன் ( வயது 56) கூலி தொழிலாளி. இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை போத்தனூர் பிள்ளையார்புரம், தெற்கு ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி ( வயது 20) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் நாகரத்தினம் என்பவரை காதலித்து வந்தாராம்.இதை அவரது பெற்றோர்கள் கண்டித்தனர்.இதனால் விஜயலட்சுமி கடந்த 2 மாதங்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் நேற்று அவரது ...
சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் கிட்டான்..இவரது மகன் பிரகாஷ் ( வயது 22)இவர் நெகமம் பக்கம் உள்ள ஆண்டி பாளையத்தில் ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். நேற்று இவர் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.அப்போது திடீரென்று கிணற்றினுள் தவறி விழுந்து இறந்தார்.இதுகுறித்து இவரது தந்தை கிட்டான் நெகமம் ...
கோவையில் கரும்புக்கடை ,சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதை வருகிற 26 ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இந்த புதிய போலீஸ் நிலையங்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை ஆர். எஸ். புரம்,போலீஸ் ...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் இன்று பதவியேற்கவுள்ளனர். அதன்படி, ஆர்.சக்திவேல், கே.ராஜசேகர், பி.தனபால், சின்னசாமி குமரப்பன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவியேற்கவுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த ...
மும்பை நாக்பூர் ஓல்டு ஹைவேயில் இன்று காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட பஸ் – டிரக் மோதலில் ஏழு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிந்த்கேடராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் எமர்ஜென்சி சேவை துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தது. மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் புனேயிலிருந்து மெஹேகர் ...
கோவை துடியலூரை அடுத்த எண்.22 நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடையை திறந்தால் மனித-விலங்கு மோதல் அதிகரிப்பதோடு, உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலால் துணை ஆணையருக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது. கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் யானைகள் நடமாடும் பகுதியான எண்.22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ...
சுப்மன் கில் சகோதரியின் பதிவில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ...
கோவை தொண்டாமுத்தூர், அருகே உள்ள குப்பை பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32) இவரது மனைவி புவனேஸ்வரி( வயது 25) நேற்று கணவன்- மனைவி இருவரும் பைக்கில் நரசிபுரம் -தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.வண்டிக்காரனுர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாட்டு வண்டி மீதுபைக் மோதியது..இதில் கணவன்- மனைவி இருவரும் படுகாயம் ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, தியாகி குமரன் நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் , இவரது மனைவி குஷ்பூ (வயது 26) இவர்களுக்கு கோமதி ( வயது 9) சுகன்யா ( வயது 7 )ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .கடந்த 19ஆம் தேதி குஷ்பூ தனது சொந்த ஊரான விராலிபட்டிக்கு தனது இரு மகள்களுடன் ...













