கோவை: தஞ்சாவூர் ,வடக்கு வாசல்,காசி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி , இவரது மகள் தீனா சாலினி ( வயது 22) இவர் கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 18ஆம் தேதி மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை . எங்கோ மாயமாகிவிட்டார் ...
தமிழகத்தில் தற்போது மருந்துப்பொருட்கள், மளிகை உட்பட அனைத்தும் வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதே போல தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் 370 மருந்தகங்கள் மற்றும், 300 பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பண்டக சாலை ...
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிலும் காட்டு எருமைகள், கரடி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி என பல வகை வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதியாகும், குன்னூர் அருகே உள்ள சேலாஸ், கெந்தலா, பாரதி நகர், பில்லிமலை போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலாஸ் பஜார் ...
பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’. பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ...
பட்டாசு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்.. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 37 )விவசாயி. அவரது மனைவி நந்தினி வயது 31 பழனிச்சாமி அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் மேற்கு தொடர்ச்சி மலை ...
இந்திய அளவில் அறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை பெண்ணின் வயிற்றில் இருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டி நுட்பமான அறுவை சிகிச்சையில் அகற்றம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வழியினால் ...
சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக சரிந்துள்ளது. ஜூன் 12ல் 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.29 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கனஅடியில் இருந்து 651 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ...
கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது என்று நகராட்சித்துறை உத்தரவு.. எந்த ஒரு நிறுவனமோ தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை இறக்க கூடாது என்றும் மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.5 ...
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். அவரது மகன் பிரகாஷ் ( வயது 19) கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .முன்னதாக அவர் தன் கையை ...
கோவை கணபதி சி .எம். எஸ். ஸ்கூல் பின்புறம் உள்ள ஆர். .டி. நகரை சேர்ந்தவர் முருகானந்தம் . இவரது மகள் ஹரிதா (வயது 27) கணபதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 26 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. ...











