சென்னை: சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்து லட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் பிரிவைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை தொடங்கி வைத்தார். ‘இத்திட்டம் ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ...

வாஷிங்டன்: மனிதர்கள் வணிக ரீதியாக விண்வெளி பயணம் மேற்கொள்ள முடியும் என விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சாதித்து காட்டியுள்ளது. பிரிட்டன் வணிகர், பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனுக்கு சொந்தமான விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் நேற்று இரவு தனது முதல் வணிக விண்வெளிப் பயணத்தை தொடங்குகிறது. முதல் சுற்றுலா சேவைக்கு கேலக்டிக் 01 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ...

பீகாரில் கல்வித்துறை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டுகள் அணிந்து வர மாநில அரசு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வருவது கலாசாரத்திற்கு முற்றிலும் முரண்பாடானது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கல்வித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் . கட்டிட தொழிலாளி இவரது மனைவி வைஷ்ணவி ( வயது 25) இவர் நேற்று முன்தினம் கோவை- மேட்டுப்பாளையம் ரோடு கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ...

மதுரை மாவட்டம் பேரையூர்பக்கம் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் அழகர், இவரது மகன் குணால் ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முயற்சி செய்தார் .பண வசதி இல்லாததால் சேரமுடியவில்லை. இதனால் ஆனை மலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியில் சேர்ந்தார் .இந்த நிலையில் அவருக்கு ...

கோவை:  சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி,தாகூர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் அய்யனார் ( வயது 33 )இவர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...

கோவை போத்தனூர், காந்திஜி ரோடு சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் மதுமிதா (வயது 17) இவர் கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.இவர் ஒரு வாலிபரை காதலிப்பதாக தன் தாயாரிடம் கூறினார்.அவர் மதுமிதாவுக்கு அறிவுரை கூறினார்.இந்த நிலையில் தாய் வெளியே வேலைக்கு சென்றிருந்தார். மாலையில் திரும்பி வந்து பார்த்த போது மகளைக் ...

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் மைசூர்  மாவட்டம் பன்னூர் பகுதியைச் சேர்ந்தவர்  சித்துராஜ்(35). இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையத்தில் உள்ள தனது மாமனார் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக காரில் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி – பவானிசாகர்  சாலையில் ராஜன்நகர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது ...

சத்தியமங்கலம்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நம்பியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (29). இவரது மனைவி அம்பிகா. இருவரும் நேற்று ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனது நண்பரின் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் நம்பியம்பாளையம் செல்வதற்காக சத்தியமங்கலம் – கோவை சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். காரை கிரிதரன் ஓட்டினார். ...

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவை. இதனை மத்திய அரசிடம் இருந்து வாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் திறந்த ஒப்பந்த புள்ளிகள் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக புதன்கிழமை ...