தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வில்லவிசென்சியோ நகரில் அபியாய் என்ற பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வானில் சாகசம் செய்து கொண்டிருந்த டி27 டுகானோ என்ற ரக இரண்டு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இரு விமானங்களும் ...

கோவை மதுக்கரை மைல்கல் அருகே எல்.அன்டு .டி. பைபாஸ் ரோட்டில் நேற்று 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஒரு காரில் பயணம் செய்த நவீன் (வயது 36 )மிதுன் ( வயது 30) அவரது மனைவி ப்ரோத்விக் ( வயது 29) குருநாத் (வயது 33 )அவரது மனைவி சினேகா (வயது ...

கோவை ரத்தினபுரி ,மருதகுட்டி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவரது மகன் கவுதம் (வயது11) காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜோஸ். அவரது மகன் ஸ்ரீஹரிஸ் ( வயது 9) இவர்கள் இருவரும் நேற்று பழனியம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீஹரிஸ் வீட்டின் மாடியில் நின்று மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மின் வயரில் கை பட்டு ...

மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு ...

தக்காளி விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது. மேலும் ‘தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ ...

டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கையில், ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ ...

கோவை காந்திபுரத்தில் உள்ள நகர பஸ் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் தினமும் சாலையை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் தன்னார்வமைப்பு சார்பில் ரூ 4 லட்சம் செலவில் பாதசாரிகளான பொதுமக்களே பொத்தானை அழுத்தி இயக்கும் வகையில் “ஸ்மார்ட் சிக்னல்” அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் கோவை மாநகர் போக்குவரத்து துணை ...

கோவை மாவட்டம் ,காரமடை காந்திநகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் சங்கரன் ( வயது 60) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.அங்குள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும்போது, ஒடும் பஸ்சிலிருந்து கீழே தவறி விழுந்தார் .இதில் அவருக்கு தலையில் பலத்த ...

கோவை அருகில் உள்ள ஒண்டிப்புதூர் 57-வது வார்டில் மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கி உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது.பலத்த காற்றின் காரணமாக தீ மள,மள,வென பரவியது . அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது .இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கோவை மாவட்ட தீயணைப்பு ...

பெங்களூர்: கடும் போக்குவரத்து நெரிசலால் தற்போது பெங்களூரில் இருந்து ஓசூருக்கு 2 மணிநேரத்துக்கும் மேலாக பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மைசூர் ரோட்டில் இருந்து ஓசூர் ரோட்டுக்கு வெறும் 20 நிமிடத்தில் பயணம் செய்யும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியில் சுரங்கபாதை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூர் நகரில் ...