மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் ...
கோவை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி. ஐ. ஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை வந்தார். தற்கொலை குறித்து நேரில் ஆய்வு செய்தார் .விசாரணையும் நடத்தினார்.இரவில் காவலர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.இன்று காலை 9 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ...
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் ...
விஜயகுமார் ஐபிஎஸை இன்ஸ்பிரேசனாக வைத்து இயக்குநர் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் நடிகர் விஜய்க்கு விஜயகுமார் ஐபிஎஸ் எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதேபோல, பவாரியா கும்பலைத் தேடி கண்டுபிடித்த முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கதையினை வைத்து எடுக்கப்பட்ட தீரன் அதிகாரம் – 1 படத்தில் வரும் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் விஜயகுமார் ஐபிஎஸ்ஸும் இணைந்து அவருடன் பணியாற்றிய ...
வரலாறு காணாத வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.250-ஐ எட்டியுள்ளது. கங்கோத்ரி தாமில் தக்காளி கிலோ ரூ.250 ஆகவும், உத்தரகாசி மாவட்டத்தில் கிலோ ரூ.180 முதல் ரூ.200 ஆகவும் உள்ளது. இப்பகுதியில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளதால், மக்கள் அவற்றை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் ரூ.100 முதல் 120 வரை ...
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை நிறுத்தி வைத்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை ...
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அமைந்திருக்கிறது போதமலை. 3,600 அடி உயரம்கொண்ட இந்த மலையில், கீழூர், மேலூர் மற்றும் கிடமலை உள்ளிட்ட மூன்று மலைக்கிராமங்கள் இருக்கின்றன. இங்கு 2,500-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமங்களுக்கு கீழிலிருந்து சென்றுவர முறையான சாலை வசதி கிடையாது. கரடுமுரடான ஒற்றையடி மாதிரியான தடத்தில்தான் நடந்து செல்ல ...
கோவை: மருத்துவ காரணங்களாலேயே டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார். கோவையில் தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றது. கோட்டாட்சியர் தடயவியல் துறையினர் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. இதனிடையே, தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் அஞ்சலி செலுத்தினார். மேற்கு ...
கோவை சரக டிஜஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் கோவை விரைகிறார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை ...
கோவை: தற்கொலை செய்துகொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் டிஐஜி விஜயகுமார். இவரது அப்பா வெள்ளையா கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதேபோல் விஜயகுமாரின் தாய் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். ...













