பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகத் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “ரசீது ஆவணத்திற்குப் பதிவுக் கட்டணம் 20 ரூபாய் இருந்த நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொது அதிகார ஆவணக் கட்டணம் 10 ஆயிரம் ...

ராமநாதபுரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பாக மீனவர்கள் ஏராளமான மீன்பிடி படகுகளில்ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே அவர்கள் தங்கி மீன்பிடித்துக் ...

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் சிறப்பு அமர்வு நீதிபதிகள், மலை பிரதேசங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று, காலி பாட்டில்களை திரும்பி செலுத்தும்போது அந்த தொகையை திருப்பி  கொடுக்கும் வகையில் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பெரம்பலூர் மாவட்டங்களில் ...

பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ...

நாடு முழுவதும் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளன. ஜூன் 12-ம் தேதி கிலோ 20 ரூபாயாக இருந்த தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து ஒரு மாதத்திற்குள் 8 மடங்கு அதிகரித்து 150 ரூபாயை கடந்துள்ளது. வழக்கமாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விலை நிலையில்லாமல் இருக்கும். ஆனால், இப்போது தக்காளியைத் ...

ஆம்ஸ்டடாம் : நெதர்லாந்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் மார்க் ருடி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மார்க் ருடி இவ்வாறு முடிவு எடுத்துள்ளார். ...

சிவகங்கை : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில், சிவகங்கை ...

சென்னை: உரிய காரணத்தோடு காவல்துறையினர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் ...

திண்டுக்கல் மாவட்டம், நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் தறி மூலம் நெசவு செய்யக்கூடிய சௌராஷ்டிரா மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக உள்ளது. நெசவாளர்களுக்கு தமிழக அரசு இலவசமாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மாதாந்திர மின்கட்டணத்தை கணக்கிட வரக்கூடிய கணக்கீட்டாளர் பாலமுருகன் ...