கோவை கல்லூரி மாணவி  தற்கொலை..  கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ,பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நளினி ( வயது 18) இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம் ,சி. ஏ. படித்து வந்தார். கல்லூரிக்கு கட்டணம் (பீஸ்) கட்டுவதற்காக தந்தையிடம் பணம் ...

ஷூவில் சிறிய அளவில் பாம்பு ஒன்று இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு இளம் பெண் தனது ஷூவில் இருந்த பாம்பை வெறும் கைகளால் வெளியே இழுத்து எடுத்துள்ளார். வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. மழைக்காலம் ...

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒருசில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் மீன் ஒன்று தலை இல்லாமல் நீந்தி செல்லும் வீடியோவானது ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மீன் பெரும்பாலும் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவாக இருக்கிறது. இந்த ...

கோவை அருகே உள்ள இருகூர், சத்ய நாராயணபுரம். இ. பி. ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் ( வயது 61) இவரது மனைவி சாந்தி ( வயது 52 )இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள பைபாஸ் ரோட்டில் இருகூர் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் லாரி ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி ,முதல் டிவிசனை சேர்ந்தவர் சபரிகிரி (வயது 41) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி( வயது 37) இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளன.மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 10-ந் தேதி அவரது வீட்டில் டீசலை தனது உடலில் ஊற்றி தீ ...

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள ஜடையம்பாளையம், மாதனூரை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி கனியம்மாள் (வயது 85) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து வலதுகாலில் முறிவு ஏற்பட்டது.இதிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார்.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனியம்மாள் நேற்று அவரது வீட்டின் ஜன்னல் கம்பியில் ...

சென்னை: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை நடுங்கி போய் நிற்கும் நிலையில் இந்தியா மட்டும் நிலவின் தென்துருவத்தை ஆராய முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி பாராட்டகூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதில் பல சிரமங்கள் இருக்கிறது. மேலும் நிலவின் தென்துருவத்தின் கோர முகம் என்ன? என்பது பற்றிய தகவலும், வல்லரசு நாடுகளே ஒதுங்கி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிதைகள் வாசகர் வட்டம் மற்றும் சுந்தர் மஹால் ஆகியவை இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பள்ளி மாணவர், மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால் அவர்களை மீண்டும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ...

மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஜூலை 20 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.. 2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தம்ளக் அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில் வீட்டு ...

நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனால் தக்காளி திருட்டு போன்ற சம்பவங்களும், தக்காளியால் பிரிந்த குடும்பமும் என ஒரு சில வினோதமான சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அதனால் தக்காளியை பாதுகாக்க வியாபாரிகள் பல புதுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தக்காளி ...