கோவை : திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள தாசரபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 37 ) இவர் நேற்று பசூர்- மொண்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கீழே விழுந்தார் . இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் சைட் மியூசியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகழாய்வில் கல்வட்டத்தில் ...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் நடைப் பெற்றது. இக்கூட்டத்தில் ஊரக தோட்டக்கலை பணி அனுப திட்டத்திற்காக தென்காசி மாவட்ட த்திற்கு வருகை புரிந்த விருதுநகர் மாவட்டம், கலசலிங்க கல்லூரி தோட்டக்கலை துறை மாணவிகள் பா.வேல் அரசி, பா.லக்ஸா ஹரிணி, ர.ரேணுகா தேவி, ...
தென்காசி வட்டாரத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஆடிப்பட்ட காய்கறி முகாம் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. காய்கறிகள் பயிரிடுவதற்கு ஜீன் – ஆகஸ்டு மாதங்கள் உகந்தது ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அன்றாட தேவைக்குரிய காய்கறிகள் பயிர் செய்து பயன் பெற வேண்டும் என்ற ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மண்டபம் பகுதி மீனவர்கள் நெடுந்தீவு அருகே வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 9 ...
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக் கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் ...
கோவை பீளமேடு சின்கர்நகரை சேர்ந்தவர்கிஷோர் குமார். இவரது மகள் வர்ஷினி ஸ்ரீ( வயது 12).பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று. “ஜாக்கிங் ” சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் சத்யா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...
நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக விஜய், தற்போது ‘லியோ’ படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த ...
கீவ் (உக்ரைன்): பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ...
விஜய் அரசியல் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு விஷால், ரஜினி ஸ்டைலில் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு 3 வருடங்கள் எந்த படத்தில் ...













