கோவை- அவிநாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் பி. எஸ். ஜி. பவுண்டரி அருகே நேற்று ரோட்டை கடந்த ஒருவர் மீது அந்த வழியாக.வேகமாக வந்த கார் மோதியது .இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள மோள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி..இவரது மனைவி லட்சுமி (வயது 51 ) இவர் கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்,.இந்த நிலையில் நேற்று இவர் சர்க்கரை கலந்த டீ குடித்தாராம் .இதை இவரது மகன் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை ...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகர் பகுதியில் வாரி புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புஞ்சைபுளியம்பட்டி டாணாபுதூர் அருகே சத்தியமங்கலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை ஒட்டி இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் முன்பு வருவாய்த்துறைக்கு சொந்தமான வாரி புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலையில் தனியார் பெட்ரோல் ...
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ராஜ்கிரன். தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமானவர். மேலும் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகராகவர். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பிற்கென்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வந்தன. தற்போது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் ராஜ்கிரன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி கானக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடையப்பன் (60). இவரது மனைவி மாதம்மாள் (55). இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கிராமம் என்பதால் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் ...
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் வருகிற 5 ந்தேதி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தரவுள்ளார். இதற்காக பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேடை அமைக்கும் பணிக்காக மிகப்பெரிய ஷெட் அமைத்து வருகிறார்கள். இதற்கிடையில் நேற்று மாலை 6 மணி அளவில் ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழையில் இலேசாக ...
லாரியில் ரகசிய அறை அமைத்து புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கடத்தல்…. கேரளா மாநிலம், மலப்புரத்தில் இருந்து சென்னை சென்ற மினி லாரியை கோவை போத்தனூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்ற போது லாரி நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு நகராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டது.. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் மகளிர் நியாய விலை கடைகளில் காலை முதலே பெரும் ஆர்வத்துடன் பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ...
கோவை அருகே உள்ள குறிச்சி குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 30 வயது இருக்கும்.உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். இதுகுறித்து குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ் கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை தெற்கு உக்கடம் ஜி .எம் .நகர். முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜான் பாட்சா . இவரது மகன் இஸ்ரத் அலி (வயது 34) இவர் நேற்று ப்ரூக்பீல்டு ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. தேவாங்கர்பேட்டை சந்திப்பு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ...












