கோவை ரயில் நிலையம் பின்புறம் கேட் அருகே கடந்த 28 ஆம் தேதி ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து உக்கடம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் சிராஜ் ( வயது 39) ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வாளவாடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பயணிகள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் ...

தருமபுரி அடுத்து அ.கொல்ல அள்ளி, மேல் கொட்டாய் மேடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் பசுமாடு 10 அடி கொண்ட கழிவு நீர் குழியில் விழுந்துள்ளது. பசு மாடு உரிமையாளர் மேய்ச்சலுக்காக புல்கள் இருக்கும் இடத்தில் கட்டி வைத்திருந்தனர். அவ்விடத்தில் சிமெண்ட் ரிங் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை 10 அடி குழாய் ஒன்று இருந்துள்ளது. அந்த சாக்கடை கழிவு ...

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஊருக்குள் நுழைந்து கடையில் இருந்த வாழைத்தாரை தும்பிக்கையால் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. ...

மக்னா யானையை இரவு, பகலாக கண்காணிக்கும் வனத் துறையினர் சின்னக் கல்லார் குடியிருப்பு பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க மக்னா யானையை இரவு, பகலாக வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி பகுதியில் மக்னா யானை ஒன்று ...

கோவை நகரில் தற்போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை குறித்து ” பவர் பாயிண்ட் ” நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-கோவை நகரில் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த லாலி ரோடு , வடகோவைசிந்தாமணி ப்ரூக்பீல்டு, ...

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நாட்களில் ஒன்று ஆடிப் பெருக்கு. இந்த நாளில் எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும் அது பெருகி வரும் என்றும், எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்காக பெருகும் என்பது ஐதீகம். மேலும் இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும், தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ...

பழமையும் பெருமையும் நிறைந்த நம் தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. மதுரை மல்லி, திருநெல்வேலி ஆல்வா, திண்டுக்கல் பூட்டு! இதே போல ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு! அந்த அடையாளங்களுக்கு பெருமையும், அங்கீகாரமும் சேர்க்கும் வகையில் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கௌரவிக்கிறது! அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமானது. பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(47). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இவரது தோட்டத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ...

கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிர்ப்புறம் மத்திய சிறை சுற்று சுவரை ஒட்டி 10 பெட்டி கடைகள் செயல்பட்டு வந்தது. இதில் செருப்பு கடைகள் டீக்கடைகள் இயங்கி வந்தது. இந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இன்று அகற்றினார்கள். இதில் உடல் ஊனமுற்ற முத்துசாமி விமலா ஆகியோருக்கு மாநகராட்சி ...