இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்க உதவும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஜஸ்டின் வோல்ஃபர்ஸ் தெரிவித்துள்ளார். முன்னணி பத்திரிக்கையாளர் ‘ஸ்ரீஜன மித்ரா தாஸ்’ க்கு அளித்த ...

வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராதாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் ...

கோவை  தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி வகித்து வருபவர் அருண். இவர்இன்று மதியம் 1:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று மாலை 3:30 மணிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

பருவமழை காரணமாக சூலூர் பெரியகுளம் நிறைந்து உபரி நீர் சிறிய குளத்திக்கு வருகை தந்து கொண்டிருந்தது சிறிய குளமும் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சூலூர் மதியழகர் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் உள்ளே ஆகாயத் தாமரைகள் புகுந்து நீர்வழி பாதையை அடைத்ததன் காரணமாக தண்ணீரானது வீடுப் ...

டெல்லி : குற்றப் பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் ...

சாட்னா: உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். ...

நிலக்கோட்டை: வத்தலகுண்டுவில் வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மேலகோவில்பட்டி சாலையில் செளபாக்யா நகரில் காந்திராஜன் என்பவர் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே ஒரு அரிய வகை விலங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காந்திராஜன் ...

கோவை : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவைபோலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.2-வதுநாளாக நேற்று நடந்தது. இதில் கோவை மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 ...

பாரத் ஜோடோ யாத்ராவின் இரண்டாம் கட்டத்தை நடத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிற நிலையில், ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்ரா 2.0, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் கட்டம் செப்டம்பர் 7ம் தேதி ...

ஒவ்வொரு பண்டிகை விடுமுறை தினங்களிலும், தனியார் பேருந்து நிறுவனங்கள் பொதுமக்களிடம் பயண கட்டணமாக கொள்ளையடிக்கும் செயலை சொல்லி மாளாது. இதற்கு டீசல் விலை உயர்வு என்று என்ன காரணம் சொன்னாலும், பல ஊர்களை விட, சென்னையில் இது பெரும் கொள்ளை தான். வழக்கம் போல, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சார்பில் பல வருடங்களாக ...