ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் உள்ள கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நிதியில் செயற்கைப் பவளப்பாறைகள், கடற்புற்களை நட்டு வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரையில் உள்ள தனுஷ்கோடி தீவில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் வரை மன்னார் வளைகுடா கடல் பகுதி என ...
காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இவ்வகை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ...
ரூபாய் 1 கோடி 55 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் திருமழிசை பேரூராட்சி மன்ற மாதாந்திர கவுன்சில் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் மகாதேவன் செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு திருமழிசை பேரூராட்சி எல்லையில்2023-2024 நிதியாண்டி இல் பொது ...
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம்’ தில்லைநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 72) இவர் நேற்று ஒண்டிப்புதூரில் இருந்து வடவள்ளிக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.மருதமலை ரோட்டில் விவசாய பல்கலைக்கழகம், 4 -வது கேட்அருகே பஸ் வந்தபோது ஓடும் பஸ் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ...
சர்வதேச விருதான அந்த விருதில் ஒன்றுதான் LEAF அவார்ட் அப்படி என்றால் Leading European Architecture Forum என்பது சுருக்கம்தான் அந்த லீஃப். அதுமட்டுமல்ல, இந்த விமானநிலையத்தை வடிவமைத்திருப்பதே இந்திய நிறுவனம் அல்ல. அது லண்டன் நிறுவனம். 1952 இல் தொடங்கப்பட்ட அந்த வடிவமைப்பு நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கிட்டத்தட்ட 1112 கோடி ...
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மாவு ...
ஜப்பானின் குரில் தீவுகளில் இன்று (28) 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்ககளில் அதே பகுதியில் 5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 10 கிமீ மற்றும் 40 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ...
சென்னை: ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் உதவியுடன், ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை ஜன., 1 காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. செயற்கைக்கோளின் மொத்த எடை, 469 கிலோ. ...
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அனைத்து மேம்பாலங்களும் 31 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1 ஆ ம் தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படு வதாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 31 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை ...
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு, நடிகர் விஜய் வியாழக்கிழமை இரவு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று ...












