தஞ்சாவூர்: மூளையில் ரத்த குழாய் வெடிப்பால் கோமாவில் இருந்த பெண் நோயாளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் நுண்ணறிவு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர். என். அருண்குமார் தலைமையில் மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் கூறியதாவது: சுமார் ...
செம்பட்டி அருகே திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியானார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 -வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுரேந்தர் மகன் அஸ்வந்த் வயது (4) இப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் யு கே ஜி பயின்று வந்தார். அந்த சிறுவனுக்கு கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து ...
கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க ஒருபெண் நிர்வாணமாக சத்தமிட்டபடியே நடுரோட்டில் ஓடினார். இதை பார்த்த அங்கே நின்று கொண்டிருந்தவர்கள், கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் பின்னால் துணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ...
திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...
கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகள் உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை ...
திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...
பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார்.,அவர் வரும்போது விவசாயிகளை திரட்டி கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறியிருந்தார் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் ஒவ்வொரு ...
பயங்கரவாதிகள் ஊடுருவலா… அயோத்தியில் 3 பேரை பிடித்து உ.பி.தீவிரவாத ஒழிப்பு படையினர் தீவிர விசாரணை..!!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் அதிரடியாக பிடித்துள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் ...
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், பள்ளி மாணவர்கள் 14 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தம் 16 பேர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹார்னி என்ற ஏரி உள்ளது. விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வது வழக்கம். அந்த வகையில் குஜராத்தில் உள்ள பள்ளியை ...













