சென்னை: மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சென்னை கிளை உட்பட பல இடங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து வருகிறது. லோக்சபா தேர்தலும் கூட நெருங்கி வரும் நிலையில், சோதனை மேலும் ...
புதுடெல்லி: எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறும் போராட்டத்தை வரும் 29 ஆம் தேதி வரை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். போராட்டத்தை வழிநடத்தும் சம்யுக்தா கிசான் மோர்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்சா அமைப்புகள் அடுத்த ஒரு வாரத்துக்கான போராட்ட நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளன. ...
ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீனவர்கள் பிடித்தாலும் ...
ஹரியானா மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள நல்லே பிள்ளி, பள்ளி மேடு,நட்டுகல் வாயா பகுதியைச் சேர்ந்தவர் சாபர் (வயது 62)கார் சீட் கவர் பொருத்தம் வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது பேரக் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்று ரயில் மூலம் கோவை திரும்பினார் .கோவை ...
சிறுவாணி அணை கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில், பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து மேற்கே 35 கிமீ தொலைவில் வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் தொடர்ச்சியான சிறுவாணி மலையின் மேற்குச் சரிவில் சிறுவாணி ஆற்றில் அமைந்து உள்ளது. சிறுவாணி ஆறானது மேற்குத் தொடர்ச்சி மலையின் சிறுவாணி மலையின் மேற்குச் ...
கோவை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என் பி.எஸ்.சி ) உறுப்பினராக முனைவர் பிரேம் குமாரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இவர் தேர்வாணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 6 ஆண்டுகள் இந்தப் பொறுப்பு வகிப்பார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் முனைவர் இரா.பிரேம்குமார், கோவையில் உள்ள ஸ்ரீ நாராயண குரு ...
கோவை : திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையே இரட்டிப்புப் பாதைக்கான பொறியியல் பணிகள் திருநெல்வேலி ரயில்வே யார்டில் நடைபெற்று வருகின்றன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- ரயில் எண்.16321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் முன்பதிவு செய்யப்படாத ...
பூந்தமல்லி: உங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வேண்டுமா ஒரு மணி நேரத்தில் சுலபமாக நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்கும் முகாமில் பூந்தமல்லியை சேர்ந்த ...
தெலங்கானா: பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37), கார் விபத்தில் உயிரிழந்தார். படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா ...













