இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. பிணைக் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த கூட்டத்தில் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா பங்கேற்கவில்லை. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் 14 உறுப்பினர்கள் முன்னிலையில் இருந்தபோது, 10 உறுப்பினர்கள் இந்தத் ...
நீலகிரி தனி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட தாளவாடி வட்டம் அரேபாளையம் பிரிவில் ( 23.3.2024) காலை சுமார் 11.15 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். Fst-1) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது(TN 36T3274)எண் கொண்ட ஈச்சர் டெம்போ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 250000. கனகன் ...
கோவை : கோவில் பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சூரியகலா ( வயது 55) இவர் இரத்த அழுத்தம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
கோவை சுந்தராபுரம், சிட்கோ, பிள்ளையார் கோவில் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் நவநீதன். ( வயது 17) மதுக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர் தனுஷ் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து நவநீதன் மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த ...
கோவை செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பிப்லாப் சுரல் (வயது 33) இவர் செல்வபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார் .கடந்த சில ஆண்டுகளாக இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். மன நலன் பாதிப்பு சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் ...
கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நேற்று 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட ...
பெங்களூரு: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரை இறங்கிய இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘சிவசக்தி’ என பெயரிட்டார். அதற்கு சர்வதேச வானியல் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. வானியல் ஆய்வில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கோள்கள், இடங்கள் ஆகியவற்றுக்கு வைக்கப்படும் பெயர்களுக்கு சர்வதேசவானியல் சங்கம் (ஐஏயு) ஒப்புதல் அளிக்கும். அதன்பின் அந்தப் பெயர்கள், கோள்களுக்கான அறிவிப்பு இதழில் ...
சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 40 .இவர் உயிரோடு இருக்கும்போது கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்தார். மதுரவாயில் மேம்பாலம் அருகே ராஜ்குமார் 200 அடி சாலை அருகே ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார் . அப்போது இரவு 8:00 மணி அப்போது மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு ரிஸ்வான் வயது 38 ராஜ்குமாரை ...
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பள்ளிப்பட்டு ஆர் கே பேட்டை ஈக்காடு பூந்தமல்லி வில்லிவாக்கம் சோழவரம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியத்தில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் அடங்கியுள்ளது .மாவட்டம் முழுவதிலும் கொசுக்கள் டன் கணக்கில் உற்பத்தியாகின்றன . கொசுக்களை முற்றிலும் அடியோடு ஒழித்திட பல்வேறு ஊராட்சிகளில் கொசு மருந்துகளே இல்லை என பதில் ...
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமாக காந்திபுரம், பாப்பநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கலைமகள் பள்ளி அருகே நான்கு சக்கரம் பழுது பார்க்கும் நிலையம் உள்ளது. அதன் அருகே இருந்த காலி இடத்தில் பழுது பார்க்க வந்த 8 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த குப்பைகள் மீது ...













