பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே, இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் ...

கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூரை சேர்ந்தவர் ராம்ராஜ். இவரது மகன் மோகன் குமார் (வயது 28) கோல்டு கவரிங் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று குப்பனூர் மாதம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார் . இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மஜித் (வயது 38) என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 56 ஆயிரம் ...

உதகை : மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணா அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டு, கேரம்போர்டு, தாயம் போட்டியில் முதியோர்களுடன் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதனைத் தொடர்ந்து முதியோர்களின் கலை நிகழ்சிகளை பார்வையிட்டு கட்டாயமாக நடைபெற உள்ள தேர்தலில் ...

தேர்தல் ஆணையம் நூறு சதவீத வாக்கினை மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதத்தில் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக கோயமுத்தூர் தொகுதி தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தலின்படி சூலூர் வட்டம் இருகூர் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் தினசரி நாள்காட்டியில் 100% வாக்கினை விளம்பரப்படுத்தி இருகூர் ...

சென்னை: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ...

பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட சுற்றறிக்கை: பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் 2023-24ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் கடைசி சனிக்கிழமையான 30ம் தேதி மட்டும் ஏற்கனவே தற்போது சனிக்கிழமைகளில் இயங்கிவரும் 100 சார்பதிவகங்களுடன் இதர அனைத்து சார்பதிவகங்களும் செயல்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சென்னை: ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பகீர் கிளப்பி இருக்கும் நிலையில், அந்த பப் ஓனர் தலைமறைவாகி இருக்கிறார். சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. அப்படி செயின்ட் மேரீஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல பப் ஒன்றில் ...

கோவை :மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஷித்தல் முண்டே ( வயது 21) ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே ( வயது 20) நண்பர்கள் ஆன இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே கொண்டம்பட்டியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இதில் ஜெய் ஷித்தல் ...

இந்தியாவின் நெல்லூர் மாட்டு இனத்தை சேர்ந்த பசு ஒன்று பிரேசிலில் ரூ40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதுவே உலகின் விலை உயர்ந்த பசு ஏலமாகவும் அறியப்படுகிறது. கால்நடை ஏலத்தில் இதுவரை இல்லாததாக பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் வியாட்டினா என்ற மாடு, அமெரிக்க டாலர் மதிப்பில் 4.8 மில்லியனுக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ...