கோவை : நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது அல்லவா.? இதையடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும் ...
சென்னை:67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை உத்திரபிரதேசம் மாநிலம் தலைநகர் லக்னோவில் நடந்தது. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன் போட்டி கணினி திறன் போட்டி நாச வேலை தடுப்பு அதாவது ...
சென்னை: தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி ஒரு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது ஓடும் ரயில்களிலோ ரயில் நிலையங்களிலோ நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பணமோ பொருட்களோ கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ...
டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ்; வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக தொடரும்; 6வது முறையாக ரெப்போ வட்டி ...
மும்பை: புற்றுநோய் சிகிச்சைக்கு சிஏஆர்- டி.செல் என்ற மரபணு சிகிச்சையை மும்பை ஐஐடி மற்றும் டாடா நினைவு புற்றுநோய் மருத்துவ மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது மரபணு சிகிச்சைக்கு வெளிநாடுகளில் சிகிச்சைக்காக ஆகும் செலவில் 10ல் ஒரு பங்கு தான் ஆகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மரபணு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . துணை ஆணையர் ஸ்டாலின் தலைமை வகித்துபேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணை மாத்திரைகளை விற்க கூடாது. ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு அதிக வலி ...
கோவை அருகே உள்ள பெரியமத்தம் பாளையம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 38) கோவில் குருக்களாக உள்ளார். நேற்று இவர் மத்தம்பாளையத்தில், திகம்பரேஸ்வரர் கோவில் அருகே உள்ள கருப்பராயன் குளத்துக்கு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் ...
கோவை நஞ்சுண்டாபுரம், வெங்கிட்டாபுரம் அருகே நேற்று ரயில் தண்டவாளத்தில் 3 பேரின் உடல் கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் அருகே கிடந்த 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை ...
திருச்சி மாவட்டத்தில் வெப்ப அலையினால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெப்ப தொடர்பான நோய் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் படுக்கை வசதிகள் தயார் நிலையில் ...













