17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி ...

தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை மக்களை தொகுதியிலும் வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த ...

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மேட்டாங்காடை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 53 ) இவர் நேற்று கார் ஓட்டிக் கொண்டு மன்றாம் பாளையம் – காட்டம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காரில் எட்டி மடையைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 88 ) என்ற மூதாட்டி பயணம் செய்தார் .இந்த ...

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 48 ) இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 12-7. 2022 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவருக்கு சிறையில் ...

விடுமுறை அறிவிப்புகள் வெளியானதும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு குதூகலமாகி உடனடியாக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். தேர்தலின்போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, வாக்களிப்பதற்கு வசதியாக, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவேதான், தேர்தலின்போது வாக்காளர்கள் அனைவரும் ...

சென்னை: அதிகரித்து வரும் வெயில் தாக்கத்தினால் சுகாதாரத்துறை பணியாளர்கள் பொதுமக்களுக்கு செலுத்தும் தடுப்பூசியை காலை 11 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை, தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை,சிறப்பு காவல் படை, ஊர்காவல் படை, துணை ராணுவம் உட்பட 4,363 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.இது தவிர 10 வேன்களில் அதி விரைவு படையினர் நகர் முழுவதும்24 மணி நேரமும் வாகனத்தில் ரோந்து சுற்றி ...

திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் மராமத்து வேலைகள் நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்ட சுவற்றுக்கு நேற்று காலை எழுந்ததும் ...

கோவை :நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, துணை ராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் ...

ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமரிடம் பேசிய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ...