நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், தமிழக செல்லும் வழி மூன்று சாலை பிரியக்கூடிய இடமாகும், விவேகானந்தா பகுதி அருகில் சாலையில் ஓரத்தில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் பதிவு காணப்பட்டது. இந்த ரத்த கால் பதிவு கரை ஒரு சில தூரம் வரையிலும் காணப்படுகிறது. இதனை வனத்துறையினரிடம் கேட்டபொழுது, இது எந்த மிருகத்தின் ...

கோவை மாவட்டத்தில் கோவை – பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. கோவை தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியும், பொள்ளாச்சி தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக மகாலிங்கம் கல்லூரி உள்ளன . அந்த மையங்களில் மின்னணு ...

12 அடியாக சரிந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்: குறைக்கப்பட்ட குடிநீர் எடுக்கும் அளவு    கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிறுவாணி அணை முக்கிய பங்கு வைக்கிறது. இந்த அணையானது கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப் பகுதியில் நடுவே அமைந்து உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தமிழக எல்லையில் ...

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் ...

காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,368க்கும் ...

கோடைக்காலம் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீரின்றி செடிகள், மரங்கள் என அனைத்தும் வாடுகின்றன. இதனால் விளைச்சலும் குறைகின்றன. விளைச்சல் குறையும் போது காய்கறி, உணவுத் தேவைகளின் தட்டுப்பாடு அதிகமாகிறது. ஆக வரத்து குறைவால் விலை அதிகரிக்கிறது. ...

புதுடெல்லி: அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை100 சதவீதம் எண்ணக் கோரி ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ...

கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இரண்டாம் சார்லஸ் பதவியேற்றார். அவரது மனைவி கமிலா சார்லஸ் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அவர்களின் பதவி ஏற்பு விழா உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மன்னர் இரண்டாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பகிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டது. ...

கோவை சாய்பாபா காலனி கருப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 21-ந் தேதி சாய்பாபா காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள ...