கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுக்கரைக்கும் -கஞ்சி கோட்டுக்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தண்டவாளத்தை கடந்த காட்டு யானை மீது ரயில் என்ஜின் மோதியது.. இதில் யானை படுகாயம் அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தது. இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ...

கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை – திருப்பூர் – ஈரோடு – நீலகிரி, மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக்கத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது .போலீசில் நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம்களில் சிவில் விவகாரம் தொடர்பாக தான் புகார்கள் வருகிறது.போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் விபத்து பலி வெகுவாக குறைத்துள்ளது. ...

கோவை அருகே உள்ள வடவள்ளி,மாளிகை வீதி, வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாவித்திரி ( வயது 46) கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாவித்திரி தனது மகன் ஹரிஹரனுடன் ( வயது 15) கடந்த 6-ந் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது ...

வழித் தடம் தெரியாமல் வீடு வீடாக வாசலில் நின்றபடி சென்ற பாகுபலி  காட்டுக்குள் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, பவானி ஆற்றுக்கு செல்ல வழித் தடம் தெரியாமல், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக வாசலில் நின்றபடி சென்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, பாகுபலி எனப்படும் ஒற்றை ஆண் காட்டு ...

தொலைதூர பயணங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறைவு பேருந்துகளில் சில்லறை தட்டுப்பாடு ஏற்படுவதன் காரணமாக பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் பயணிகளின் வசதிக்காகவும் அரசு பேருந்துகளில் இனி யுபிஐ மூலம் டிக்கெட் பெறும் வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. நடத்துனர்களின் ...

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை ...

சென்னை: தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. ஆனாலும், கட்டுமானம் சார்ந்த பணியாளர்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களும் நேரடி வெயிலில்இருக்கும் சூழல் உள்ளது. இதனால், பலர் உடல் உச்ச வெப்பநிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் ...

கோவிஷீல்டு தடுப்பூசி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. .கொரோனா காலக்கட்டத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பெரும் வரப்பிரசாதமாக போற்றப்பட்டது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்நிலையில், பிற நாடுகளைப் போலவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ...

பொது அதிகாரம், ஒப்பந்தம் போன்றவற்றுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக பதிவுத்துறை உயர்த்தி அறிவித்திருக்கிறது. பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரை கட்டணத்தை தமிழக அரசு கடந்த வருடம் சட்டசபையில் உயர்த்தி அறிவித்திருந்தது.. முத்திரை சட்டத்திலும் நிறைய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ...

கோவை : பாலக்காட்டை சேர்ந்தவர் ஏ.வி. முகேஷ் (வயது 34) இவர் பாலக்காடு மாவட்ட மாதர்பூமி பத்திரிகையின் தலைமை போட்டோகிராபராக உள்ளார். இவர் இன்று காலையில் பாலக்காடு பக்கம் உள்ள கோட்டைக்காடு பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அறிந்து அங்கு புகைப்படம் எடுக்க சென்றார். அங்குள்ள ஆற்றை யானைகள் கடக்கும் போது புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். ...