துபாய்: குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசு மேற்கொண்டுள்ளதாக தி அராப் டைம்ஸ் செய்தியை மேற்கோள் ...

புதுடெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் ...

பல்லடம் பக்கம் உள்ள இச்சிப்பட்டி தேவராயன்பாளையத்தில் சேர்ந்தவர் . இவரது மகன் சுரேஷ் ( வயது 27) பவர்லூம் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நண்பர்களிடமும், உறவினிடமும் அதிக படம் கடன் வாங்கி இருந்தார் . அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் சூலூர் ...

திருச்சியில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகர் பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் ஏராளமானோர் புகார் அளித்தனர் இதை அடுத்து மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் நேரடியாக ...

திருச்சி விமான நிலையம் அருகில் புதுக்கோட்டை ரோட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கொட்டப்பட்டு முகாமில் 1,300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் வசிக்கின்றனா். இவா்களுக்காக 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 488 வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வீடுகளின் ...

சென்னை: வெளிமாநில பதிவெண் கொண்ட 547 பேருந்துகள் இன்று முதல் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988படி கனரக ஒப்பந்த வாகனங்களுக்கு ஆம்னி பேருந்துகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு வழங்கப்பட்டு ...

கோவை : சென்னை ஒத்திவாக்கத்தில் அகில இந்திய அளவிலான பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதில் கோயம்புத்தூர் இரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் ரூபாவதி 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார். .இவரை உயர் போலீஸ் அதிகாரிகள் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது இந்நிலையில் இரவு நேரங்களில் காட்டுயானை,சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து அச்சுறுத்தி வருவதோடு குறிப்பாக காட்டுயானைகள் சிலசமயங்களில் மக்கள் குடியிருப்பு, ரேஷன் கடை, சத்துணவு கூடம் ஆகியவற்றை இடித்து சேதங்களையும் ஏற்படுத்தி வருவதையும் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சமத்தூர் மில் ரோட்டை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மகன் பத்மநாபன் ( வயது 29 )இவர் நேற்று தனது தாயார் கிருஷ்ணவேணி யுடன் ( வயது 53) பைக்கில் பொள்ளாச்சி – தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகேசென்ற போது வந்த நாய் ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. ...

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 19.6.2024 வரை நடைபெறுகிறது . இப்போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர் மத்திய காவல் அமைப்பினர் எண் 30 அணிகளைச் சேர்ந்த 453 துப்பாக்கி சு டும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள். தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் ...