திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் நேற்று தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருவானைக்காவல் செக் போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது கார்த்திகேயனின் ஐந்து வயது மகள் சரோஜினி சன்மதி கரையில் நின்று உள்ளார். திடீரென்று அவர் தண்ணீரில் இறங்கியதை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதில் அவள் ஆற்றுக்குள் மூழ்கி ...
கோவை அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை அருகே ரோடு ஓரம் நேற்று ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்?என்று அடையாளம் தெரியவில்லை . இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை கைப்பற்றி ...
ஆவடி காவல் ஆணையரக ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் துணை வட்டார தளபதி ( மட்டும்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவடி மாநகர காவல் ஆணையரக ஊர்க்காவல் படையில் ஒரு வட்டார தளபதி மற்றும் ஒரு துணை வட்டார தளபதி (பெண்கள் மட்டும்) பதவிக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ள சமூக ...
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாக பாண்டியன் . இவரது மகன் வேல்முருகன் ( வயது 23 )இவர் நேற்று சின்ன வேடம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது பைக் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திமுக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திமுக வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் தினகரன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 30) இவர் மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி ( வயது 28) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் அஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று சந்தோஷ் ...
கோவை கணபதியில் இருந்து சங்கனூர் செல்லும் மெயின் ரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை (எண் 1638 ) உள்ளது.அந்த மது கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடிபோதையில் அலங்கோலமாக ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். -எனவே அந்த ...
நீலகிரி மாவட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிக்கட்டி காணிக்கராஜ் நகர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றன, பல மாதங்களாகவே இந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்புப் பணிக்கு நேற்று காலை சென்ற லட்சுமணன் வயது 58 என்பவரை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார் . உடனே உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ...
நீலகிரி உதகை ஸ்பென்சர் சாலை டாஸ்மார்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் நடைபாதை தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது இப்பகுதியில் தனியார் விடுதிகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடைபாதை பயன்படக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் இங்கு வாகனங்களை போக்குவரத்து விதிமுறைகளை அவமதித்து வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல ...













