பூந்தமல்லி: ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய 12 க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு 1. எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனம்மாள் மாங்காடு காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக வும் நுண்ணறிவு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமூக சேவகர் லாரன்ஸ் ...

தேனி மாவட்டம், அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம் ( வயது 50) விவசாயி இவரது மனைவி வனிதா (வயது 40) இவர்களுக்கு ரமேஷ் குமார் ( வயது 28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை கிணத்துக்கிடவு அருகே உள்ள கல்லாபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் உள்ள சக்தி கார்டனை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48)அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3,ஆம் தேதி சுதாகர் வீட்டில் இருந்து திடீரென்று எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது மனைவி அம்பிகாவதி பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடந்தது இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் பொது மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 60 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் இக்குறை தீர்க்கும் ...

மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டி திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் கைது… மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர். ஜூலை ஒன்றாம் ...

கோவை புலியகுளம், ஆறுமுகம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி ( வயது 61) டெய்லர். இவர் கடந்த 6-ந் தேதி சர்ச்சுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தோணிசாமி சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைசேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகள் பிரியங்கா (வயது 19)தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 6-ந் தேதி விடுதியில் வார்டனிடம் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இவரது தந்தை கருப்புசாமி பீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு ...

நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கெங்கரை, பாவியிர், மெட்டுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் இவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு ...

சூலூர் அரசு மருத்துவமனையில் தாராபுரம் பகுதியில் ஹோட்டல் கடையில் வேலை செய்யக்கூடிய சண்முகம் என்பவர் கால் வழுக்கி கொதிக்கும் எண்ணெயில் கையை முழுவதும் விட்டுவிட்டார் கை முழுவதும் வெந்த நிலையில் சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையில் கையில் இருந்த பாதிக்கப்பட்ட தசை முழுவதும் அகற்றப்பட்டு அவர் ...

குளக்கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் : நவீன இயந்திரங்கள் கொண்டு நடைபெறும் தூய்மை பணிகள் … குளு, குளு கோவையில் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது பூங்காக்களும், தியேட்டர்களும் தான். இதனால் விடுமுறை காலங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக கோவையில் ...