புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ...
கோவை, பீளமேடு, கிரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சங்கீதா ( வயது 23) ஐ.டி .நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் கேரளாவை சேர்ந்த அபிலேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்..இதை அவரது தாயார் சுமதி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது தாயாருக்கு ...
திருச்சி அதவத்தூர் கிராம மக்கள் திருச்சி மாநகராட்சி உடன் அதவத்தூர் கிராமத்தை இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில் மணிகண்டம் திருவெறும்பூர் மண்ணச்சநல்லூர் லால்குடி உள்ளிட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை ...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வந்தலை கூடலூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி குமரவேல் (65). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தாா். மனுவுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ...
சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை பெருநகரில் 9,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வருகிற 15.08.2024 அன்று 77வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர ...
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள நடேச முதலியார் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 52) இவர் நஞ்சுண்டாபுரம் கூட்டுறவு சொசைட்டி வங்கியில் நகை மதிப்பீட்டளராக வேலை பார்த்து வந்தார். மற்ற நேரங்களில் டிவி – ரேடியோ பழுது பார்க்கும் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் ...
கரூரை சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகள் சவுமியா ( வயது 28) இவர் கரூரில் உள்ள கல்லூரியில் பி. இ.படித்துவந்தார்.அதே கல்லூரியில் படித்த வினோத்குமார் என்பவருடன் சவுமியாவுக்கு காதல் ஏற்பட்டது. 26 .4 .2019 அன்று இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்களின் எதிர்ப்பு மீறி திருமணம் செய்து கொண்டதால் சவுமியாவிடம் யாரும் குடும்பத்தினர் ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் ரோட்டை சேர்ந்தவர் தீபக் ஹரிஷ் . (வயது 26) இவரது மனைவி அபிஷிக் ஸ்ரீ (வயது 21) எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது .இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் நேற்று முன்தினம் சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு ...
தமிழகத்தில் மாநிலம் முழுவதையும் போதையில்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிய ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல் திருச்சி விஷாகவேர் கல்லூரியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் முன்னிலையில் சென்னையிலிருந்து முதலமைச்சர் ...
கோவை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கம் உள்ள பெரிய குருக்கை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட கூலி வேலை செய்து வந்தனர்.இந்த ...













