மேட்டுப்பாளையம்: கோவை அருகே அதிநவீன ஏஐ தொழில் நுட்பத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்கள், வனத்துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு, கெம்மாராம்பாளையம், காளம்பாளையம, தோலம்பாளையம், ஓடந்துறை, சிறுமுகை, இருளர்பதி பழங்குடியின கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறுத்தை, ...
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஏப்ரல், மே கோடை சீசனில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் ஆண்டு முழுவதும் 30 லட்சத்திற்கும் அதிகமாகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பொதுவாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில், இன்று (ஆக. 20) காலை 6.45 மணிக்கு அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் என்ற ...
கோவை : கன்னியாகுமரி மாவட்டம்,கல்குளம் பக்கம் உள்ள சாணிவிளையை சேர்ந்தவர் விஜின் (வயது 38) இவர் கோவை ஆர். எஸ் .புரத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரை புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ராஜேஷ் என்பவருடன் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 19ஆம் தேதி குடிபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் ...
கோவை புது சித்தாபுதூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அனுசல்யா ( வயது 23) இவர் சுகாதாரத் துறையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் அனுசல்யா சுபாஷ் என்பவரு டன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது ...
கோவை கோட்ட வனப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த யானை -மனித மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை கோட்ட வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பின்படி 150 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக உள்ளன. ஆனால் இடம்பெயர்ந்து செல்லும் யானைகள் தான் கோவை கோட்ட வன பகுதிக்கு அதிக அளவில் ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ்துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ரோகித் நாதன் ராஜகோபால் .இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார் .இதை யடுத்து புதிய போக்குவரத்து துணை கமிஷனராக கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த சிவகுமார் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் ...
ஆவடி : தமிழகம் முழுவதும் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.இங்கு பணிகள் தொய்வாகவே நடப்பதாகவும், பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் பல அலுவலகத்தில், புரோக்கர் கட்டுப்பாட்டில் இருந்ததை சமீபத்தில் ஜஜி கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அங்கிருந்த சார்பதிவாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அலுவலகங்களுக்கு வில்லங்கம், சான்றிட்ட நகல் விண்ணப்பித்தவருக்கு ...
கோவை , ஆலந்துறை அருகே உள்ள கிளியாக்கவுண்டன் பாளையம், தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் ஆலாந்துறை பேரூராட்சி 1வது வார்டு தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் வெங்காய வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல வெங்காயம் விற்பனைக்காக கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல ...
கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள் வாலாங்குளத்தில் நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த விஸ்வா (வயது 17) பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். ...













