தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் ...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு பீலே, புற்றுநோய் பாதிப்புக்காக கீமோதெரபி சிகிச்சை ...

2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தால் குஜராத்தில் பெரும்பாலான போட்டிகள் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை பாரிசில் நடக்க இருக்கும் நிலையில் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவிலும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற ...

கத்தார் : 2022 ஆம் ஆண்டு ஃபிபா உலககோப்பை கால்பந்து தொடருக்கான தங்க காலணி விருதை பிரான்ஸ் வீரர் எம்பாபே வென்றார். இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் அர்ஜென்டின அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் அர்ஜென்டின அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தனர். ...

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிபோட்டியில் வர்ணனையாளராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கால்பந்து ...

போதை மையத்தில் தொலைக்காட்சிப் பெட்டி…. கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு ...

தோஹா: ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு குரோஷியா, அர்ஜென்டினா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய அணிகள் முன்னேறின. அதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து குரோஷியா ...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும்: கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது. இதனை தமிழக ...

கத்தாரில் நடந்து வரும் 2022, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கிடைத்த வருமானத்தை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும். பிபா ...

நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது.   ...