புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும்: கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆலோசனை, பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு உதவும் வகையில் கோயம்புத்தூர் மாரத்தான் 2022 போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு மைதானம் அருகே துவங்கியது. இதனை தமிழக ...
கத்தாரில் நடந்து வரும் 2022, உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் மூலம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபாவுக்கு கிடைத்த வருமானத்தை அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் மூலம் பிபா அமைப்புக்கு 750 கோடி டாலர் வருமானம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.61,339 கோடி கிடைக்கும். பிபா ...
நாமக்கல்: உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து 1.5 கோடி முட்டைகள் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருவதால் முட்டையின் தேவை கத்தாரில் அதிகரித்துள்ளது. ...
உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே போட்டியை நடத்தும் கத்தார் நாடு தோல்வியடைந்தது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியை கத்தார் நாடு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து ...
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த ...
நாமக்கல்: உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, துருக்கி முட்டை கொள்முதல் விலையை உயர்த்தியதாலும், கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்க உள்ளதாலும், இந்திய முட்டைக்கு தேவை அதிகரித்து மாதம், 5 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.தேசிய அளவில், கோழி முட்டை உற்பத்தியில், தனிச் சிறப்பு பெற்றுள்ள நாமக்கல் மண்டலத்தில் இருந்து, 2007-08ம் ஆண்டில், பக்ரைன், ...
மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...
இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்திய அணி நேற்றைய வெற்றி காரணமாக தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆஸ்திரேலிய ...
கோவை: தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 ...