முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று வழக்கங்களிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது இதனை அடுத்து அவர் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கில் ஜாமீன் ...
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்தபோது சசிகலா, இளவரசிக்கு ஆகியோருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்புப் படை காவல்துறை வழக்கு பதிவு ...
5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வேளையில் கடந்த 10 நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை என்று மீண்டும் எழுந்துள்ளது. இன்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட் என ஐந்து மாநிலங்களில் 690 ...
இந்திய திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு கேரளாவில் நினைவகம் கட்டப்படும் என அந்த மாநில அரசு அறிவித்து இருக்கிறது. இதனால் இசை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரளாவின் எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி பிறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என ...
தி.மு.கவின் புதிய சென்னை மேயராக தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியா ராஜன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அரசியல் ஆதாயத்துக்காக அவர் தனது அட்டவணை சாதி அந்தஸ்தை தவறாகப் பயன்படுத்திய காரணத்துக்காகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மேயராக பிரியா சமீபத்தில் பதவியேற்றார், இது தி.மு.க அரசால் பட்டியல் சாதியைச் சேர்ந்த ...
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். ...
2022 சட்டமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் தியோபந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் வெற்றி பெற்றார். அவர் சமாஜ்வாதி கட்சியின் கார்த்திகே ராணாவை 7104 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பிரிஜேஷ் சிங் 93890 வாக்குகளும், கார்த்திகே ராணா 86786 வாக்குகளும் பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் சவுத்ரி ராஜேந்திர சிங் 52732 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் ...
லக்னெள: உத்தர பிரதேசத்தில் பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய உத்தரகண்ட் மாநிலத்தின் பாரி கா்வால் பகுதியில் உள்ள பஞ்சூரில் கடந்த 1972-ஆம் ஆண்டு ஜூன் 5-இல் பிறந்தவா் யோகி ஆதித்யநாத். அவரது இயற்பெயா் அஜய் சிங் பிஸ்த். பஞ்சூரில் பள்ளிப்படிப்பை முடித்த ...
5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையிலும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது. 4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் தமிழ்நாடு பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இனிப்பு ...
லக்னோ: விவசாயிகள் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற இடங்களில் ஒன்றான மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுகிறது உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும். தேர்தல் ...