நடிகரும் , முன்னாள் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி. சேகர் நேற்று பாஜக தமிழக பாஜகவின் தலைமையகம் கமலாலயத்திற்கு சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசியிருக்கிறார் . முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினராக இருந்த எஸ். வி. சேகர் உடன் படங்களுக்கான தணிக்கை , சென்சார் போர்டு விவகாரம் குறித்து நீண்ட நேரம் ...

சென்னை: விருதுநகரில் பெண்ணை தாக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதவி விலகாவிட்டால் அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவராகவும், திமுகவின் மூத்த நிர்வாகியாகவும் இருப்பவர் அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், தமிழ்நாடு அரசின் ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் புரட்சியாளர்களாக மாறியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கையே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது. ...

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1600 கோடி ரூபாய் மூலம் பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக 14 தொழிலதிபர்கள் மீது வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தன்னிடமிருந்த ...

புதிய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்ன சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பாரத பிரதமர் நரேந்திர மோடி, நேற்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் ஓர் புதிய 6.5 மீட்டர் உயரம் கொண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்தார். இந்த சின்னம் முழுவதுமாக வெண்கலத்தால் ஆனது. நான்கு சிங்க முகம் ...

சென்னை: எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி உள்ளார். ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறார்.. இதற்கு நடுவில் கட்சியின் நிலைமை இனி என்னாகும் என்கிற அக்கறை கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்து OPS நீக்கம் – தீர்மானம் கொண்டு வந்தார் நத்தம் விஸ்வநாதன்! எடப்பாடி பழனிசாமியே ஒற்றை தலைமையை ஏற்க ...

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஒ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் கே.பி. முனுசாமியை அதிமுகவிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. ...

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடந்த சில வாரங்களாக எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அவர் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை பிடித்து விட்டார் ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர்செல்வமும், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமியும் கூறி ...

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் பதவி ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பழனிச்சாமி தரப்பு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் சற்றுமுன் பேட்டி அளித்துள்ளார். தொண்டர்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் ...

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ...