ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் ...
சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு பாஜ தொண்டனும் தயாராக இருக்கின்றனர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார் லக்ஷ்மணன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு ...
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவித்தனர். அதன் ...
ஆர்எஸ்எஸ்ஸின் அடிமையாகிவிட்டதாக காங்கிரஸின் கூற்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்களன்று, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளில் பெருமைப்படுவதாகவும், அதன் தேசபக்திக்கு தலை வணங்குவதாகவும் கூறினார். ‘அந்த இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப நான் உறுதிபூண்டுள்ளேன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்,’ என்று அவர் கூறினார். கர்நாடக முதல்வர் ஆர்எஸ்எஸ் அடிமை என்று காங்கிரஸ் தலைவர் ...
சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு ...
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார். இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை ...
சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்பு.!
சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், கடந்த தமிழ் புத்தாண்டு ...
கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...
கோவையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஓட்டம் நிகழ்ச்சி நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் இந்து தொடங்கியது. இதில்மத்திய இணை அமை ச்சர் எல். முருகன் கலந் து கொண்டு காவி வண்ண கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ...
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் ...













