அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார், இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் ...
பாமக நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் ...
அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் நமது நாடு உண்மையான முன்னேற்றத்தை காண முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லிக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.இதன் பின்னர் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இல்லாத ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியது உட்பட இரண்டு பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தாரை வழக்கில் சிக்கவைத்துள்ளது. ஆட்சி ...
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ...
சென்னை: வீடு கிடைக்காமல் திணறியவர் பின்னர் வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜ், பல கோடி ரூபாய் சொத்துக்கு விற்பனை அதிபதியானார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மன்னார்குடி மாவட்டம் சோத்திரியத்தைச் சேர்ந்த ராஜகோபாலின் மகன் காமராஜ். இவர் ...
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்திருக்கிறார் எடப்பாடி. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டது. ஓபிஎஸ் இனி பொருளாளர் மட்டுமே என்று சொன்ன எடப்பாடி, தான் தலைமை நிலைய செயலாளர் மட்டுமே என்று சொல்லி வந்தார். அதனால்தான், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் கையெழுத்திட்டு அனுப்பிய கடித்தை வாங்க மறுத்தார் ...
காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்தார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். அப்போது 11 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மீனவர்கள் இலங்கையில் இருக்கின்ற காரைக்கால் மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர், சாலை வசதிகள் மேம்படுத்தனும் ...
எடப்பாடிக்கு எதிராக ஒவ்வொரு அஸ்திரமாக எடுத்து வரும் ஓபிஎஸ் கடைசி பிரம்மாஸ்திரமாக கொடநாடு வழக்கை கையில் எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், கொங்கு மண்டலத்தை மாஜி மும்மூர்த்திகள் பதைபதைப்பில் உள்ளனர் என்று தகவல். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் மறுவிசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 90% விசாரணை முடிவடைந்து இருக்கிறது. இன்னும் ...
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார் பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ...