உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் எதிர்கொண்டு உள்ளது. இதற்கிடையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் 50க்கும் அதிகமான சீன நகரங்களில் 100க்கும் ...
தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா ...
சென்னை : சென்னை எழும்பூரில்18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இலவச பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’தனியார் மருத்துவமனைகளில் ...
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என ஒரு பெரும் பட்டியலை மத்திய பாஜக அரசு வெளியிட்டது. ...
முதலமைச்சர் முக ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் மோடி ...
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கிய இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அவரது மகன்கள், அவரது ஆதரவாளர்கள் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஈபிஎஸ்ஸின் இந்த அறிவிப்புக்கு, ஓபிஎஸ்ஸின் இரு மகன்களும் அறிக்கைகளை வெளியிட்டு இருக்கின்றனர். முதலாவதாக அதிமுகவின் ஒரே மாநிலங்களவை எம்பியும், ஓபிஎஸ்ஸின் மூத்த மகனுமான ...
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனக் கால்வாயை சீரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக ரூ.709.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரதான கால்வாயின் மொத்த நீளமான 200 கிலோ மீட்டரில் 65.37 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் கரையும், 23.84 ...
காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் மலர்மாலை. கோவைஜூலை 15,பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி.இன்று வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதுர் ரஹ்மான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது:. இந்த நிகழ்ச்சியில் மாநில சமக ...
சென்னை: அந்தமான் மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை மத்திய அரசு விரைவில் செய்து கொடுக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அந்தமானில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ...
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடந்த முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அந்த ...