அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தங்கள் பலத்தை நிரூப்பிக்க பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். மேலும் அதிமுகவை கைபற்ற சட்ட ரீதியான போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ...

சென்னை : நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்க இருக்கிறார்.அதேபோல் பிரதமர் மோடியையும் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ...

ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் ...

சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு பாஜ தொண்டனும் தயாராக இருக்கின்றனர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார் லக்ஷ்மணன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு ...

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவித்தனர். அதன் ...

ஆர்எஸ்எஸ்ஸின் அடிமையாகிவிட்டதாக காங்கிரஸின் கூற்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்களன்று, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளில் பெருமைப்படுவதாகவும், அதன் தேசபக்திக்கு தலை வணங்குவதாகவும் கூறினார். ‘அந்த இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப நான் உறுதிபூண்டுள்ளேன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்,’ என்று அவர் கூறினார். கர்நாடக முதல்வர் ஆர்எஸ்எஸ் அடிமை என்று காங்கிரஸ் தலைவர் ...

சேலம்: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயம் நுழைவாயில் பூட்டை உடைத்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ரத்தக் கொதிப்பு காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார். கே.பி. ராமலிங்கத்துக்கு ரத்தக் கொதிப்பு அதிகமானதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தருமபுரி அரசு ...

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கனல் கண்ணன் கைது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற நிகழ்ச்சியில் மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாகச் சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார். இந்தச் சம்பவம் இணையதளங்களில் வைரலானது. கனல் கண்ணனுக்கு எதிராக நடவடிக்கை ...

சுதந்திர தின, குடியரசு தினம், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், கடந்த தமிழ் புத்தாண்டு ...