கோவை: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்ததால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. யூக ...

மதுரை: மதுரையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் தென் மண்டலத்தை சேர்ந்த பல்வேறு ஜாதியினர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் தற்போது ஜாதி ரீதியிலான மோதலாக உருவெடுத்து உள்ளது. கட்சிக்கு உள்ளே முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள் இடையே பிளவு ஏற்பட்டு ...

புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி பங்கூரில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக மங்கலம் தொகுதி பொருப்பாளர் செந்தில் குமரன் தலைமையில், பாஜக விவசாய மாவட்ட அணி செயலாளர் கார்த்திக்கேயன் ஏற்பாட்டில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு சேலை மற்றும் ...

அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுக அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். தேர்தல் பிரிவு செயலாளராக சுப்புரத்தினம், மகளிரணி செயலாளராக ராஜலட்சுமி ஆகியோர் நியமனம் ...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார். நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள ...

ஊட்டி: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க அரசின் முப்பெரும் விழா தி.மு.க கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க. முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், ஊட்டியில் தி.மு.க.வின் கட்சி ...

கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex ...

கோவை : ”பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில், என்.ஐ,ஏ.,வுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் பல விஷயங்கள் வெளிவரும்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கோவைப்புதுார், குனியமுத்துார் பரத் நகர், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு உள்ளிட்ட ஆறு இடங்களை, ...

சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா தனது நீலகிரி பயணத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து திடீரென ரத்து செய்துள்ளார். திமுக எம்.பி ஆ.ராசா இன்று கோவை வழியாக நீலகிரி செல்வதாக இருந்தது. ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக கோவையில் போராட்டம் நடத்த பாஜகவினர் தயாராகி வந்தனர். ...

சென்னை: சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் அக்.26-ல் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி சசிகலா மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கு சென்னை உய்ரநீதிமன்றத்தில் நீதிபதி சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இறுதி விசாரணைக்காக வழக்கை அக்டோபர் 26-க்கு ஓத்திவைத்து சென்னை ஐகோர்ட் ...