அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அனைத்து ஆண்களுமே பெண்களின் வயிற்றில் ஓசியில் பிறந்தவர்கள் தான் என்று கடுமையாக சாடி இருக்கிறார் நடிகை கஸ்தூரி. தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதை ஓசி பயணம் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி ஏளனம் ...

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற ...

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிட உள்ள நிலையில், நேரு குடும்பம் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய அக். 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூத்த தலைவர்கள் பலரும் வரிசையாகக் காங்கிரஸில் இருந்து விலகி வரும் சூழலில் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் ...

மதுரை: ”தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்” என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட ...

திமுகவும் அதன் துணை அமைப்புக்குகளும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜகவின் வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்! அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் காவல்துறையினர் அதற்கான நெறிமுறைகளை வகுத்து ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்பட்ட மனுவின் மீது பரிசீலனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு ...

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதேநேரம் தற்பொழுது தமிழக அரசு ...

சேலம்: எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இன்றுமுதல் தீய சக்தி பழனிசாமி என அழைக்கப்படுவார் என கடுமையாக விமர்சித்தார். ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு இரண்டு வார பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்குள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகள் குறித்து கேட்டறியவுள்ளார். தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் கட்சிப்பணிகள், தமிழ்நாடு & தமிழர் நலன் ...

மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ...

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலைச் சுற்றி மாநில அரசு ரூ.851 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற் கட்டப்பணிகள் ரூ.351 கோடி செலவில் முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரும் அக்டோபர் 11-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வருகின்றன. ...