டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ...
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவின் மாநில தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் அம்மாநிலத்தில் ...
குஜாரத் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்ட போது அவரது பாதுகாப்பை மீறி ட்ரோன் ஊடுருவிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் ...
சென்னை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களால், தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்து கொள்ளும் அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ, ...
டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டம் – அமைச்சர் அனுராக் தாக்கூர்..!
நாட்டில் உள்ள டிஜிட்டல் ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்தவும், அதை ஒருவரையரைக்குள் கொண்டுவரவும் விரைவில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மகாநகர் டைம்ஸ் என்ற நாளேடு சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்கிற குற்றசாட்டும் அவர் மீது ...
தமிழ்நாடு, கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, தமிழக அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. பெங்களூருவில் இருந்து கர்நாடக – தமிழ்நாடு எல்லையில் உள்ள பொம்ம சந்திரா பகுதி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப் பணிகளை கர்நாடக அரசு அமைத்து வருகிறது. இந்நிலையில், பொம்மசந்திரா முதல் ஓசூர் ...
சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ ரூபி மனோகரன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கொந்தளித்துள்ளார். கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்த என் ஆசையில் நிறைய மண்ணை அள்ளி போட்டுவிட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவை சாடி உள்ளார். சென்னை ...
புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது :- தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு அதிகாரிகள் அவருக்கு ...
புதுச்சேரி : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி புதுச்சேரி திமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மணவெளி தொகுதி பொறுப்பாளர் சன் ...













