அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பின்னர் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் இன்று காலை 10 ...

புதுடில்லி: மதுபான கொள்கை மற்றும் அதை நடைமுறைப்படுத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இன்று(அக்.,17) விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச குற்றச்சாட்டுபுதுடில்லியில் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ...

மத்திய அரசின் திட்டம் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒரு மாதத்திற்குள் 76 மத்திய அமைச்சர்களும் தமிழ்நாடு வருவார்கள் என அண்ணாமலை பேசியுள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ...

எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ நூல் வெளியிட்டு விழா கோவையில் நேற்று நடந்தது. இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ...

அரசியல் சட்டத்தை ஆளுநர் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வாயிலான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் பல்வேறு வகையான பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார் அப்போது ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் குறித்தும் ...

சென்னை: பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கி கிடக்க, இன்று கூடவுள்ள சட்டசபை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். இந்த ...

இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இதுவரை இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ...

அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மோதல் நிலவி வருகிறது. இதனால், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படாததால், சபாநாயகர், பன்னீர்செல்வத்துக்கு இடையூறு ஏற்படாமல், ...

தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை   ...

ஆ.ராசாவுக்கு கருப்பு கொடி காட்ட திரண்ட பா.ஜ.க மகளிர் அணியினர் கைது  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வருகின்றார். பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு ...