காய்ச்சலுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் பருவமழை முடியும் வரை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிகாலை நடைபயிற்சி செல்லும் போது, பொதுமக்களை அவர்களது இல்லம் தேடி சென்று கோரிக்கை மனுக்களை பெறும் நடவடிக்கையில் அமைச்சர் மா.சுபிரமணியன் ஈடுபட்டார். ...
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணைய ...
குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் கூடியிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் திறந்த காரில் ஊர்வலம் சென்றார். ...
லிஸ் ட்ரஸ் பதிலாக அடுத்த பிரிட்டன் பிரதமர் ஆகிறார் ரிஷி சுனக்..? மீண்டும் பரபரக்கும் அரசியல் களம்..!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பலர் போட்டியிட்டனர். பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ...
இன்று தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “தமிழகத்திற்கு ஏற்ற வகையில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் சட்டம்-2003-ஐ, திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சென்னையில் புகைக்குழல் ...
புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது மத்திய பிரதேசத்தில் இந்தி வழி மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல் புதுச்சேரியில் தமிழ் வழி மருத்துவக் கல்லூரி கொண்டுவர முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தப்படும் இதற்காக குழு அமைக்கப்படும் தமிழ் ...
கோவை: சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத ...
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய கருத்து என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலா இல்லத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்களின் வரிப்பணத்தை அரசியல் ...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில், இதில், ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது ரத்த வெள்ளத்தின் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் இந்த ஆணையம் முன் சாட்சியம் அளித்துள்ளார்.. கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ...
சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...