கோவை : பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக தன்னால் ...
கோவை, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ...
திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றும், செயல்படுத்துவது வேறொன்றாகவும் உள்ளதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என சசிகலா விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;- அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற ...
சென்னை: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அண்ணாமலை ரபேல் வாட்ச் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. ...
குடிமக்களுக்கான அரசா? அல்லது குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? – டிடிவி தினகரன் விளாசல் திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? என்று டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி ...
உலகம் முழுவதும் கொரோனா தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டாலும், முன்பிருந்த அளவுக்கு இல்லாமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பிவிட்டனர். இப்படியிருக்கும் நிலையில், கொரோனா தொற்று முதலில் பரவத்தொடங்கிய நாடான சீனாவில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கயிருக்கிறது. சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் ...
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு சார்பில் வேஷ்டி , சேலை ,பொங்கல் சிறப்பு தொகுப்பு, கரும்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கப்படுவதுண்டு. தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை 2009ம் ஆண்டு முதல் ...
ஜவுளித்துறையில் 45 மில்லியன் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நெசவுத்தொழில் நவீனமயமாக்கல், ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைத்தறி மேம்பாட்டுத்திட்டம், தேசிய கைவினை மேம்பாட்டுத்திட்டம், ஜவுளித் தொழில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்திய ஜவுளி உற்பத்திப் பொருட்களை ...
திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிவடைந்த பிறகு சில புதிய அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். தற்பொழுது புதிய நிர்வாகிகளின் நியமனம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கான கூட்டம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள திமுக தலைமை கழகமான அண்ணா ...
திமுகவின் ஊழலை புகார் செய்ய வெப்சைட் தயாரிக்க உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில் வாஜ்பாய் 98 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ...













