கோவை சுண்டக்கா முத்தூர் பகுதி சேர்ந்தவர் நிரோஜ் குமார். அதிமுக தொண்டர் . இவர் புதிதாக ஒரு ஆட்டோ வாங்கினார். அந்த ஆட்டோவை எடுத்துக் கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி வாங்க சென்றார்.   மேலும் சாவியை அவரிடம் கொடுத்து புதிதாக வாங்கிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி ...

கோவை : தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே காட்டூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் ...

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு கூட்டரங்கத்தில் 60-வது ஜாயிண்ட் டெக்னாலஜிகல் கான்பரன்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜவுளி, ஆயத்த உற்பத்தியில் தமிழ்நாடு 2ம் இடத்தில் உள்ளது. ஜவுளித்துறை ஆராய்ச்சியில் தமிழகம் சிறப்பாக செயலாற்றி ...

கோவையில் தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:- உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு வருமானத்தில் அளவுகோலாக ஆண்டிற்கு 8 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் வருமான வரி செலுத்தும் வரம்பு ரூ. 5 லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது. ...

சேலம், காவேரி மருத்துவமனையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க கெளரவ தலைவருமான ஜி.கே.மணி நேற்று திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காதுகுத்து விழாவில் கலந்துகொண்டவர், கறி விருந்து சாப்பிட்டிருக்கிறார். அதன்பின்னர் செரிமாணப் பிரச்னை ஏற்பட்டு, அவர் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் தொடர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே அவர் கட்சி நிர்வாகிகள் ...

இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் வரும் நவம்பா் 14 முதல் 16 வரை நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகின் ...

ஒரே நேரத்தில் பிரதமரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் திண்டுக்கல் சென்று இருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் பிரதமர் மோடி ...

வந்தே பாரத் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி நாட்டின் தனது முதல் சேவையை தொடங்கியது. டெல்லி வாரணாசி இடையே 760 கிலோமீட்டர் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில் காலை 6 மணிக்கு புது டெல்லிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது. கான்பூர் அலகாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் ...

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் வெற்றியடைந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த நாட்டின் பார்லிமெண்ட் இடைக்காலத் தேர்தல் நடைபெற்ற நிலைய்ய்ல், மிசிகன் தொகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதனேதரும், சிலிகான் வேலியில் ரோகன்னாவும், கலிபோர்னியாவில் அமி பெரராவும், இல்லினாசில் ...

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி ...