ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. ...

தஞ்சாவூர்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல், ...

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரைக்கு இன்று வந்தார். பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுகவின் ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் ...

திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை… அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்தனர். அதன்படி, வரும் 24ம் தேதி ...

திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் ...

பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறும் நிலையில் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2018 கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பை துல்லியமாக கொடுத்த ஜன் கி பாத் தற்போது ஏசியாநெட் நியூஸுடன் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜன் கி ...

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு ஸ்டேடியம் கட்டவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதை உடனே சாத்தியப்படுத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். விளையாட்டுத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து பதிலளித்த அமைச்சர் ...

சென்னை: அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார். அதேபோல் ...

விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர் மகன் ஜெய்ஷா பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி பேசியதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர், ஜெய்ஷாவின் பெயரை அமைச்சர் உதயநிதி “திரு.ஜெய்ஷா” என்று குறிப்பிட்டு மரியாதையுடனே ...

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். தமிழக பாஜக எம்எல்ஏக்களும் செல்ல உள்ளோம். ...