பெரியகுளம்: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ்சிடம் கொடுத்து விட்டு, அவரின் தலைமையை ஏற்கட்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ்சை நேற்று சந்தித்த பின், அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையர் ...

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கிவருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம்தோறும் ...

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ...

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் ...

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு 100 வயதாகிறது. உடல்நலக்குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நலம் தேறி வந்தநிலையில் வயது மூப்பு காரணமாக ஹீராபென் மோடி காலமானார். இதையடுத்து, டெல்லியிலிருந்து வந்த பிரதமர் மோடி, காந்திநகரில், தாய் ஹீராபென் மோடிக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து அவரின் சிதையை எரியூட்டினார். ஆனால், ...

காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு திட்ட பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த வேளையில் காணொலியில் வாடிய முகத்தில் காட்சியளித்த ...

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஒரு பசுவின் ...

பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் பாரதீய ஜனதா 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இப்போதே களமிறங்கி விட்டது. பாரதீய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு நேரில் சென்று தேர்தல் பணியை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ...

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த ...

பிரதமர் மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள ...