சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மிக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் இப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் உள்ளது. அங்குக் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகவே உள்ளது இதற்கிடையே ஹரியானாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிகப்படியான இடங்களில் ...

உலகின் டாப் 20 நாடுகளின் சங்கமம் தான் இந்த G20. ஒவ்வொரு ஆண்டும் இந்த டாப் 20 நாடுகளும் சந்தித்துக் கொள்வார்கள். இந்த G20 மாநாடு எப்போதும் ஒரே இடத்தில், ஒரே நாடே நடத்தாது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில், ஒரு நாடு தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ளும். இந்த தலைவர் நாடு தான், அடுத்த ஆண்டுக்கான ...

இந்துார்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலுக்கு மத்தியில், ‘கட்சிக்காக கடினமான முடிவுகளையும் எடுக்க தயங்கமாட்டோம்’ எனக்கூறி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் எச்சரித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சமீபத்தில் சச்சின் ...

சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதி ஆகியுள்ளது. இதனால், நிலுவையில் உள்ள மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலத்தில் இணைய ...

சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவில் ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட 19 நிர்வாகிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, திமுகவில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணிகள் புதிதாக உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக சட்ட விதிகளின்படி, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக ...

புதுடெல்லி: அடிமை மனநிலையிலிருந்து வெளியேறி, நாட்டின் வளமான பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டிய நேரம் இது” என பிரதமர் மோடி கூறியுள்ளார். முகாலயர்களை எதிர்த்து போரிட்டு அசாம் கலாச்சாரத்தை காத்த வீரர் லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த ஆண்டின் நிறைவு விழா நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...

சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் ...

டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார். வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு ...

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவின் மாநில தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் அம்மாநிலத்தில் ...

குஜாரத் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்ட போது அவரது பாதுகாப்பை மீறி ட்ரோன் ஊடுருவிய விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்கு பதிவு டிசம்பர் 1ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலில் ...