சென்னை: இன்று மதியத்திற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களிலுள்ள பள்ளிபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் டிட்கோ தொழில் பூங்கா அமைக்க 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிடபட்டது. இதையடுத்து தொழில் பூங்கா அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, “நமது நிலம் நமதே” என்ற ...

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (டிச. 8) காலை முதல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 92 இடங்கள் தேவைப்படும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி பாஜக 158 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது.ஆம் ஆத்மி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தேர்தல் ...

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் ...

கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குஜராத்தில் பா.ஜ.க வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவை மாநகர, மாவட்ட பா.ஜ.க சார்பில் வி.கே.கே. மேனன் சாலையில் அமைந்துள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து ...

புதுடெல்லி: மக்களவையில், ‘பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்திருத்த மசோதா’ நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, மாநில உரிமையும் பறிக்கும் முயற்சி என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற நிலைக்குழு அனுப்ப வலியுறுத்தி உள்ளன. பாஜ தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்தே கூட்டாட்சி என தத்துவத்தை மீறி, மாநில அரசிகளிடம் ...

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார். 36வது இடத்தில் உள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து நான்காவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில், 63 வயதான அமைச்சர் இந்த பட்டியலில் 37 வது இடத்திலும், 2020 இல் 41 வது இடத்திலும், ...

புதுடெல்லி: மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்ற குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 11-ம் தேதி நாட்டின் குடியரசு துணைத் ...

மங்களூரு: மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா தொற்று பறந்துவிடும் என்று வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மங்களூரு அருகே நடந்துள்ளது. தென்கனரா மாவட்டம், உல்லால் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர ஹட்டி. இவர் அவ்வப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரை ...

கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா – நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘அன்னூர் விவசாய நிலத்தை எடுக்க முயன்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குவேன். திமுக அரசுக்கு எப்பவுமே முன்னாடி ...