திருவள்ளூர்: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா 2-வதுஅறுவை சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியிடம், முதல்வர் ஸ்டாலின், அலைபேசி மூலம் நலம் விசாரித்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரது மனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியாவுக்கு, அறிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. ...
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுவதாக தகவல். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாநில அளவில் மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில அளவில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் ...
கோவை: பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவின் சுற்றுப் பயணத்தால் பா.ஜ.க விற்கு மிகப்பெரிய விஜயம் அமையும்- மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு ...
அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக பிரசாந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 20-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. எனினும் பிரதமர் ஷேர் பகதூர் தூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று ...
கோவை: பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணி அளித்த மனுவில் கூறியதாவது வர இருக்கும் விவசாயிகளின் பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து ...
நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகிறார்’, என அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் வாஜ்பாயின் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜ.க. ...
திண்டுக்கல்: பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார். முன்னதாக வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ...
கோவை : பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கண்ணுச்சாமி என்பவரது மகள் நர்மதா 7-வது வார்டில் போட்டியிட்டு 611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று அவர் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில் அவர், சொந்த காரணங்களுக்காக தன்னால் ...
கோவை, தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ...
திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது ஒன்றும், செயல்படுத்துவது வேறொன்றாகவும் உள்ளதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என சசிகலா விமர்சித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் சசிகலா பங்கேற்றார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றோருக்கு புத்தாடைகள், கேக் உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;- அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற ...