ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வயநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ‘கறுப்பு தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி , ‘அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?’ என்று பேசியதாக ...

உடலை உருக்குலைய வைத்து, அசந்தால் உயிருக்கே உலை வைக்கும் கொடுமையான நோய் காசம். ஒவ்வொரு ஆண்டும் உலக காச நோய் தினம் மார்ச் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை, முழுவதும் பாதிப்பான நிலை என மூன்று வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் நுரையீரல், சிறுநீரகம், ...

ஜி20 செயற்குழு ஆலோசனை கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 20 பிரதான நாடுகள் கொண்ட ஜி20 மாநாட்டை இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது . அதே போல, ...

சென்னை: தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கூட்டணி கட்சியினர் விரும்பவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக – பாஜகஇடையேயான கூட்டணி உரசல் நீடித்துவரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பேசி அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார். இவ்வாறு ...

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், தனது துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தரவில்லை ...

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் 6G தொலைத் தொடர்பு வசதிக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு வைத்து இருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தொலைதொடர்பு பொதுச் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் எட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அமர்வு தொடங்கிய நாளிலிருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இந்நிலையில், ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் ...

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ...

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அதிரடியாக வெளியிட பாஜக தலைவர் அண்ணாமலை தயாராகிவிட்டார். தமிழகத்தில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜகவின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, இதர கட்சிகளான திராவிட கட்சிகள் போல் வழக்கமாக செய்து வரும் சில அரசியல் பணிகளை கையில் எடுக்காமல் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மக்கள் ...