கடந்த 2020 டிசம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம், மத்திய செயலகம், மத்திய கருத்தரங்கு மையம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் என 51 அமைச்சகங்களின் அலுவலகங்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. புதிய நாடாளுமன்றம்பசுமைப் பள்ளித் திட்டம்: ...
காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாளை ராகுல் காந்தி சூரத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி என்ற சொல்லை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதற்காக அவர் மீது அவதூறு ...
அனைவருக்கும் ஐஐடி எனும் திட்டம் மூலம் தமிழகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 500 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான ஐஐடி கல்லூரிகளில் சேருவது என்பது பல மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. அதற்கு தயாராவதற்கு GATE எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும். அந்த கடுமையான நுழைவு ...
ஆளும் கட்சி பா.ஜ.க, ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற பெயரில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிடுகிறது. அடுத்தது: பிரியங்கா காந்திக்கு எதிராக முன்னாள் வங்கியாளர் ராணா கபூரின் குற்றச்சாட்டுகளை வெளியிடுகிறது. காங்கிரஸ் மீது புதிய விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ள, பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை ‘காங்கிரஸ் கோப்புகள்’ என்ற தலைப்பில் வீடியோ தொடரின் முதல் பாகத்தை வெளியிட்டது. அதில் ...
கொரோனா பரவல் எதிரொலி… தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்… தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் 3000 க்கும் அதிகமானோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ...
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர். அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளிவந்தது. அதில் அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனவும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது செல்லும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை ...
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில், ‘ஆரணியை தலைமையிடமாகக் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பூத் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி ...
சென்னை: தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. எனவே, கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு’ குறித்த கருத்தரங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ...
தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் கல்குவாரியில் அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து அந்த பகுதிக்கு சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் கோவை பகுதியில், முறைகேடாக இயங்கும் ...













