சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்து, ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (Sign Language Interpreters) மூலமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. ...
கோவையில் வஉசி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு பட்டியல் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ...
பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தனது தொகுதிக்குட்பட்ட திருக்கோவில்கள் மேம்பாட்டிற்காக ஆலயம் எனும் திட்டத்தை துவக்கி வைத்தார். காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு மதுரை வீரன் கோவிலில் திட்டத்தை துவக்கி வைத்த அவர் முதற்கட்டமாக சுமார் 20 கோவில்களுக்கு தலா 5 லிட்டர் தீப எண்ணையை ...
தான் மட்டுமே ஊழலை ஒழிக்க வந்ததுபோல் அண்ணாமலை பேசி கொண்டியிருப்பதாக கேபி முனுசாமி கண்டனம். தான் மட்டுமே நாட்டுக்காக பாடுபடுபவர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாமலை நேற்று வெளியிட்ட பட்டியல் மாநில தலைவர் என்ற ...
ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. ...
தஞ்சாவூர்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல், ...
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரைக்கு இன்று வந்தார். பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுகவின் ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் ...
திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை… அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்தனர். அதன்படி, வரும் 24ம் தேதி ...
திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் ...
பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறும் நிலையில் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2018 கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பை துல்லியமாக கொடுத்த ஜன் கி பாத் தற்போது ஏசியாநெட் நியூஸுடன் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜன் கி ...












