ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தபோது அவர்களுடன் இணைந்தார். பின்னர் வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜீவா அரங்கத்தில் தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சி தூய்மைக்காவலர் சங்கத்தின் கூட்டம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ வுமான சுந்தரம் தலைமையி்ல் நடைபெற்றது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். மாவட்ட சங்க நிர்வாகி சக்திவேல் வரவேற்றார். திடக் ...

சென்னை : கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 5 மாவட்டங்களுக்கு புதிதாக பார்வையாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டெல்லியில் இருந்தபடியே, தமிழ்நாட்டின் தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, ராமநாதபுரம், செங்கல்பட்டு தெற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமித்துள்ளார் தமிழ்நாடு பாஜக மாநில ...

சண்டிகர்: பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களின் வேலை நேரம் குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், ‘வரும் மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணி முதல் செயல்படத் தொடங்கும். தற்போது காலை 9 மணியிலிருந்து ...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும் 11 அதாவது இன்றும் நாளையும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெற ...

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தொடர்பாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் நேற்று  (ஏப்.7) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி கட்சி தொடர்பான கூட்டங்களைக் கூட்டுவது சட்டவிரோதம்.செயற்குழு, ...

நீலகிரி: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபேண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்திக்க பிரதமர் மோடி நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு செல்கிறார். பிரதமர் மோடி சந்திக்க வருவதன் எதிரொலியாக யானைப் பாகர்களான பொம்மன் -பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பொம்மன் -பெள்ளியை ...

புனித வெள்ளி(Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்த புனித வெள்ளியில், இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்ந்து, கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை ...

அண்ணாமலை வெளியிடப் போகும் அமைச்சரவை ஊழல் பட்டியலில் உள்ள முக்கிய புள்ளிகளின் பெயர்கள் கசிந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக திமுக அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் ...