வயநாடு: ‘எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது’ என்று கடந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கேரளாவில் உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நகராட்சி பொது நிதியில் ரூ.27 லட்சம் செலவில் புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை ...
சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “இந்தியா முழுவதும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாக் ட்ரில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அரியப்பம்பாளையம் பேரூர் திமுக சார்பில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் ...
சென்னை: தமிழக அரசின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ...
சென்னை: சிறைவாசிகளுக்கான உணவு முறையை மாற்றும் திட்டம் ரூ.26 கோடியில் செயல்படுத்தப்படும் என்று சிறைத் துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.10 ) சட்டத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிப்புகளை வெளியிட்டார். ...
சென்னை: ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.10) நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக அரசு சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு ...
அதிமுகவினரின் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்க மறுத்ததால் சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கொடுத்த தீர்மானங்களை முன்மொழிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். அரசினர் தீர்மானம் உள்ளது; எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொடுத்த தீர்மானத்தை நாளை எடுக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் எதிர்க்கட்சித்தலைவரை போலவே எதிர்க்கட்சித் ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் யஷ்ராஜ் ஆராய்ச்சி அறக்கட்டளை (YRF) ஏற்பாடு செய்திருந்த விழாவில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது, “நாட்டின் நிர்வாகத்தை எளிதாக்கும் நோக்கில் நரேந்திர மோடி தலைமையிலான ...
பெங்களூரு: கர்நாடகாவில் ‘புலிகள் திட்டத்தின்’ பொன்விழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள புலிகள் குறித்த எண்ணிக்கை கணக்கெடுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். அதேபோல புலிகள் மட்டுமல்லாது மற்ற பெரிய பூனை இனங்களான ‘புலி-சிங்கம்’ இனத்தையும் காக்க புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார். ஒவ்வொரு காடுகளிலும் இயற்கையாகவே உணவு சங்கிலி கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த உணவு சங்கிலியின் ...













