புதுடெல்லி: தக்காளி விலையை குறைக்க புதுமையான யோசனைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி உற்பத்தி குறைந்தது, கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது போன்றவை தக்காளி விலை உயர்வுக்குக் காரணங்கள் என சொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களை எவ்வாறு கையாள்வது, தக்காளி ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனைச் சுற்றியுள்ள தற்போதைய நிலைமை மற்றும் வாக்னர் ஆயுதக் கலகத்தை மாஸ்கோ எவ்வாறு தீர்த்தது என்பது குறித்து விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ரஷ்யாவில் வளர்ந்து வரும் நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளால் பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் ...
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட ...
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற ...
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா். ஈரோடு சோலாா் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: 2014 இல் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது ...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பொதுக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் குறித்து பரபரப்பாக பேசி வருகிறார். இதனிடையே திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையில் புகைப்படங்கள் மற்றும் ...
புதுடெல்லி: வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ...
மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதல் கடன்களை பெறுவதற்கு அனுமதி அளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின துறை வழங்கி வருகிறது. மின்சாரத் துறையில் செயல் திறன் மற்றும் திறனை அதிகரிக்க சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்த முன்முயற்சியை மத்திய ...
சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி ...
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி,பலரிடம் ...












