தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநரின் செயல்பாடு குறித்து நமது குடியரசுத் தலைவருக்கு ஊழல் திமுக அரசின் முதல்வர் மு.க ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்தபோது, கவர்னர் தயார் செய்யப்பட்ட அறிக்கையை சட்டசபையில் படித்து வருகிறார் என்றும், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்யுமாறு கவர்னரிடம் ...
கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...
ற்கு வங்க மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று (திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 61,636 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 697 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக ...
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 12-ம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ...
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் மதுரையில …. மதுரை மண்ணுல வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என நீங்க வாக்குறுதி கொடுத்தீங்க. ஒரு வேளை ...
சென்னை: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாஃப்ட் இயக்குநர்களுடன் TEALS திட்ட தொடக்க விழா நடக்க உள்ளது. Technical Education and Learning Suppoort திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் ஒப்பந்தம். ரோபோடிக்ஸ், AI போன்ற தொழில்நுட்பங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்கும் ...
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் தனது சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அண்மையில், மத்தியப்பிரதேச மாநிலம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் ...
கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஓ.ரவீந்தரநாத் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்ற தீர்ப்பை நான் படிக்கவில்லை. அந்த தீர்ப்பை பார்த்த பிறகு பேசுவது ...
கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் இன்று அதிகாலை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...
பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் – ம.பி முதல்வர் 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
மத்திய பிரதேசம்: முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி நபருக்கு 5லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு ரூ.5லட்சம் நிவாரணமும் , வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் வழங்கினார். ...













