பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்த மதத்தை பின்பற்றும் பட்டியல் இனத்தவர் மட்டுமே, அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் ...
கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு, இவர் கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தென்னரசு காவல் துறைக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருந்து உள்ளது. இந்நிலையில் ...
நாட்டிலேயே முதல் முறையாக தண்ணீர் பட்ஜெட்டை அறிவித்துள்ளது கேரளா அரசு. கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கேரள அரசு தண்ணீருக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து, அதன் அடிப்படையில் இன்று கேரள சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது நீர் பட்ஜெட் தாக்கலை துவங்கி வைத்தார். பட்ஜெட்டை தொடங்கி வைத்த ...
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சமீபத்தில் உடல் பரிசோதனை ...
கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியை நன்கொடையாக பெற்றது. இந்த நிதியை பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ...
கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்று தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்தான், உலகப் புகழ்பெற்ற உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையில் சமாதி கட்ட அனுமதி தந்தது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை, நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் வரை உள்ள மீன் கடைகள், உணவகங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் ...
மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். இந்த ஆட்சியின் ஆட்டமும் களையப்படுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது. அடுத்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக ...
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சொல்லி கெஞ்சிய சப் இன்ஸ்பெக்டரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். கல்வியின் அருமையை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அம்மக்களிடம் சப் இன்ஸ்பெகட்ர் பேசும் காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது. அவர் அந்த வீடியோவில் ‘ நான் தவறு ...
இனி அடுத்த ஆட்டமே சி.பி.ஐ’யிடம்தான் என அண்ணாமலை அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். திமுக ஆட்சி அமைத்த பிறகு திமுக மற்றும் பாஜகிடையிலான கருத்து மோதல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அண்ணாமலை தன் கையில் கட்டி இருப்பது வெளிநாட்டு ...
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என இபிஎஸ் பேட்டி. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட சென்னை பெரம்பூர் அதிமுக செயலாளர் இளங்கோவன் படத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர் சந்தில் பேசிய இபிஎஸ், நாடாளுமன்ற ...













